Guru Vedham

Guru Vedham

Monday, August 11, 2014

கண்ணன் மாற்றித்தருவான்


ராதேக்ருஷ்ணா ...

உன்னால் விடமுடியாத கெட்ட பழக்கமோ, வேண்டாத விஷயமோ இவ்வுலகில் எதுவுமில்லை.
மனித மனது உலகில் மிகப் பலமான ஆயுதம். இதை நினைவில் வை. நிச்சயமாக உன்னால் உன்னை மாற்றமுடியும்.
கண்ணனிடம் கதறி அழு.
அவன் உன்னை மாற்றித்தருவான். முயற்சி செய்.
நாம ஜபத்தால் முடியாதது எதுவுமில்லை...


No comments:

Post a Comment