குரு வேதம்
Guru Vedham
Monday, August 4, 2014
உன்னால் முடியும்
ராதேக்ருஷ்ணா ...
புதைத்தாலும் முளைக்கிறது விதை...
வெட்டினாலும் துளிர்க்கிறது மரம்...
பறித்தாலும் வாசம் வீசுகிறது மலர்...
விழுந்தாலும் எழுகிறது குழந்தை...
உன்னால் முடியும்...நம்பு...
நி வெறுத்தாலும் உன்னை நேசிக்கும் க்ருஷ்ணன் இருக்க,
உன்னால் எல்லாம் முடியும் ...எதுவும் முடியும்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment