ராதேக்ருஷ்ணா ...
தீர்மானமாய் இரு.
உன் வாழ்வின் ஒவ்வொரு நிமிஷத்தையும் க்ருஷ்ணன் அழகாகவும் அற்புதமாகவும் செதுக்குகிறான். நீ முழுமையாக ஒத்துழைப்பு தந்தால் போதும். நீயே அசந்துபோகும்படி உன் வாழ்க்கை அமர்க்களமாக இருக்கும்...உன் வளர்ச்சிக்காக க்ருஷ்ணனோடு ஒத்துழை...
No comments:
Post a Comment