Guru Vedham

Guru Vedham

Sunday, August 31, 2014

ஒத்துழை...


ராதேக்ருஷ்ணா ...

தீர்மானமாய் இரு.
உன் வாழ்வின் ஒவ்வொரு நிமிஷத்தையும் க்ருஷ்ணன் அழகாகவும் அற்புதமாகவும் செதுக்குகிறான். நீ முழுமையாக ஒத்துழைப்பு தந்தால் போதும். நீயே அசந்துபோகும்படி உன் வாழ்க்கை அமர்க்களமாக இருக்கும்...உன் வளர்ச்சிக்காக க்ருஷ்ணனோடு ஒத்துழை...

No comments:

Post a Comment