அடுத்தவருக்கு தர வேண்டிய மரியாதையை நீ சரியாக தந்துவிடு. அவர்கள் அதை அலட்சியம் செய்தாலும் கவலைப்படாதே. கிடைக்கும் மரியாதையை இழப்பது அவர்களுக்குதான் நஷ்டம். க்ருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி எல்லோருக்கும் மரியாதையை செய். காலம் மற்றவருக்கு உன்னைப் புரியவைக்கும்.
No comments:
Post a Comment