Guru Vedham

Guru Vedham

Saturday, August 30, 2014

க்ருஷ்ணார்ப்பணம்!


ராதேக்ருஷ்ணா ...
அடுத்தவருக்கு தர வேண்டிய மரியாதையை நீ சரியாக தந்துவிடு. அவர்கள் அதை அலட்சியம் செய்தாலும் கவலைப்படாதே. கிடைக்கும் மரியாதையை இழப்பது அவர்களுக்குதான் நஷ்டம். க்ருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி எல்லோருக்கும் மரியாதையை செய். காலம் மற்றவருக்கு உன்னைப் புரியவைக்கும். 

No comments:

Post a Comment