ராதேக்ருஷ்ணா ...
நீ எல்லோரிடமிருந்தும் என்றும் கற்றுக்கொள்ளத் தயாராக இரு. எதுவும் தெரியாதவர் எவருமில்லை. உலகமும் வாழ்க்கையும் நிறைய கற்றுக்கொடுக்கிறது. க்ருஷ்ணன் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவே உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். ஆசையாய் ஆர்வமாய் கற்றுக்கொள்.
No comments:
Post a Comment