Guru Vedham

Guru Vedham

Sunday, August 24, 2014

கற்றுக்கொள்


ராதேக்ருஷ்ணா ...

நீ எல்லோரிடமிருந்தும் என்றும் கற்றுக்கொள்ளத் தயாராக இரு. எதுவும் தெரியாதவர் எவருமில்லை. உலகமும் வாழ்க்கையும் நிறைய கற்றுக்கொடுக்கிறது. க்ருஷ்ணன் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவே உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். ஆசையாய் ஆர்வமாய் கற்றுக்கொள்.

No comments:

Post a Comment