Guru Vedham

Guru Vedham

Thursday, August 21, 2014

பணக்காரனாயிரு...


ராதேக்ருஷ்ணா ...

நீ பல சந்தர்ப்பங்களில் மனதினால் ஏழையாக இருக்கிறாய். அதனால் தான் பல நேரங்களில் பகவான் க்ருஷ்ணனின் அருளை அனுபவிக்காமலிருக்கிறாய். நம்பிக்கையில் பணக்காரனாயிரு...
நாம ஜபத்தில் பணக்காரணாயிரு...
பக்தியில் பணக்காரனாயிரு...
மனதில் நம்பிக்கை குறைவுள்ளவரே ஏழை...

No comments:

Post a Comment