ராதேக்ருஷ்ணா ...
நீ பல சந்தர்ப்பங்களில் மனதினால் ஏழையாக இருக்கிறாய். அதனால் தான் பல நேரங்களில் பகவான் க்ருஷ்ணனின் அருளை அனுபவிக்காமலிருக்கிறாய். நம்பிக்கையில் பணக்காரனாயிரு...
நாம ஜபத்தில் பணக்காரணாயிரு...
பக்தியில் பணக்காரனாயிரு...
மனதில் நம்பிக்கை குறைவுள்ளவரே ஏழை...
No comments:
Post a Comment