Guru Vedham

Guru Vedham

Friday, August 1, 2014

க்ருஷ்ண பக்தி


ராதேக்ருஷ்ணா ...

பக்குவம் வரும். வந்தே தீரும்...
காலம் உன்னையும் கரையேற்றும்...
பலவிதமான மனிதர்கள் மூலமாய் நாம் நம்மை அறிகிறோம் ...
ஒவ்வொரு மனிதரும் வினோதம்...க்ருஷ்ண பக்தி உனக்கு
 எல்லா மனிதரையும் புரியவைக்கும்..


No comments:

Post a Comment