ராதேக்ருஷ்ணா ...
நீ அனாவசியமாக உனது சக்தியை வீணடித்துவிட்டு வாழ்வின் மீதும், உலகின் மீதும், மற்றவர் மீதும் வீண் பழி போடுகிறாய். உன்னுள் ஒளிந்துகொண்டிருக்கும் எல்லையற்ற சக்தியை உணர்ந்துகொள். க்ருஷ்ணனிடம் நம்பிக்கை வைத்துப் பார்...உன் பலம் உனக்குப் புரியும்...
க்ருஷ்ணனையே கட்டும் பலம் உனக்குண்டு...
No comments:
Post a Comment