ராதேக்ருஷ்ணா ...
துன்பங்கள், கஷ்டங்கள்,பிரச்சினைகள், வியாதிகள், அவமானங்கள் இவை எதற்கும் உன்னை ஜெயிக்கும் சக்தியில்லை. நீ இவை எல்லாவற்றையும் க்ருஷ்ணனின் அருளால் வெல்வது நிச்சயம். புதிய நம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் முயற்சி செய். கண்ணன் என்னும் சாரதி உன் வாழ்வென்னும் தேரை ஓட்டுகிறான். வெற்றி உனக்கே..
No comments:
Post a Comment