Guru Vedham

Guru Vedham

Wednesday, August 13, 2014

க்ருஷ்ணனின் அந்தப்புரம்

ராதேக்ருஷ்ணா ...

தேவையில்லாததை எல்லாம் கொட்டி வைக்க உன் மனம் குப்பைத்தொட்டி அல்ல. உன் மனம் க்ருஷ்ணனின் அந்தப்புரம். அங்கே எல்லோருக்கும் இடமில்லை. க்ருஷ்ணனுக்கு பிடித்தவையும், பிடித்தவரும் மட்டும்தான் அங்கே இருக்கலாம். அப்போதுதான் உனக்கு ஆனந்தம்,நிம்மதி எல்லாம் புரியும்....



No comments:

Post a Comment