ராதேக்ருஷ்ணா ...
தேவையில்லாததை எல்லாம் கொட்டி வைக்க உன் மனம் குப்பைத்தொட்டி அல்ல. உன் மனம் க்ருஷ்ணனின் அந்தப்புரம். அங்கே எல்லோருக்கும் இடமில்லை. க்ருஷ்ணனுக்கு பிடித்தவையும், பிடித்தவரும் மட்டும்தான் அங்கே இருக்கலாம். அப்போதுதான் உனக்கு ஆனந்தம்,நிம்மதி எல்லாம் புரியும்....
No comments:
Post a Comment