ராதேக்ருஷ்ணா ...
உன்னிடம் உள்ள விசேஷமான திறமையெல்லாம் பகவானின் கருணையே!
உனக்கு அகம்பாவம் வராத வரை உன்னுடைய விசேஷமான திறமை உனக்கு நன்மையே செய்யும்.
அஹம்பாவம் வந்தால் அந்த திறமையே உனக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.
அதனால் அகம்பாவமே வேண்டாம்...
க்ருஷ்ண க்ருபையை உணர்..
No comments:
Post a Comment