ராதேக்ருஷ்ணா ...
யாரையும் ஒதுக்காதே...
யாரையும் அவமதிக்காதே...
யாரையும் வெறுக்காதே...
எல்லோரிடமும் ஒரு எல்லையைத் தாண்டாமல் பழகும்
வரை யாராலும் உனக்குத் தொந்தரவில்லை.
வரை யாராலும் உனக்குத் தொந்தரவில்லை.
உன்னாலும் யாருக்கும் தொந்தரவில்லை.
வாழ்க்கை மிகப்பெரிய பொக்கிஷம் ...
மனதின் கோப தாபங்களில் வாழ்வை பொசுக்கிவிடாதே....
எல்லோரையும் நேசித்துப் பார்....
க்ருஷ்ணன் தெரிவான்
.
No comments:
Post a Comment