Guru Vedham

Guru Vedham

Friday, August 1, 2014

காத்திரு...


ராதேக்ருஷ்ணா ...
ஆண்டாள் சொன்னாள்...
"வாயினால் பாடி மனதினால் சிந்திக்க"...
ஆசையாய் க்ருஷ்ணா என்று பாடு... அன்போடு கண்ணனை நினை...
மற்றவை அவன் பாடு...
நீ சுகித்திரு...
அவனுக்காகப் பசித்திரு...
கண்ணனுக்காகக் காத்திரு...

No comments:

Post a Comment