Guru Vedham
Sunday, August 31, 2014
Saturday, August 30, 2014
Tuesday, August 26, 2014
Sunday, August 24, 2014
Thursday, August 21, 2014
Thursday, August 14, 2014
பக்தி பரிமளிக்கட்டும்...
ராதேக்ருஷ்ணா ...
குழப்பங்கள் தீரட்டும்...
நம்பிக்கை வளரட்டும்...
வியாதிகள் மாறட்டும்...
பலம் கூடட்டும்...
சந்தேகங்கள் அழியட்டும்...
சாந்தி நிறையட்டும்...
சண்டை முடியட்டும்...
அன்பு பொழியட்டும்...
மனம் மாறட்டும்...
தெளிவு பிறக்கட்டும்...
பக்தி பரிமளிக்கட்டும்...
நாம ஜபம் பெருகட்டும்...
க்ருஷ்ண தரிசனம் கிடைக்கட்டும்...
வாழ்க்கை உன்னதமாகட்டும்...
வெற்றி உனக்கே..
ராதேக்ருஷ்ணா ...
துன்பங்கள், கஷ்டங்கள்,பிரச்சினைகள், வியாதிகள், அவமானங்கள் இவை எதற்கும் உன்னை ஜெயிக்கும் சக்தியில்லை. நீ இவை எல்லாவற்றையும் க்ருஷ்ணனின் அருளால் வெல்வது நிச்சயம். புதிய நம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் முயற்சி செய். கண்ணன் என்னும் சாரதி உன் வாழ்வென்னும் தேரை ஓட்டுகிறான். வெற்றி உனக்கே..
Wednesday, August 13, 2014
Monday, August 11, 2014
Wednesday, August 6, 2014
Monday, August 4, 2014
Sunday, August 3, 2014
Friday, August 1, 2014
க்ருஷ்ணன் தெரிவான் .
ராதேக்ருஷ்ணா ...
யாரையும் ஒதுக்காதே...
யாரையும் அவமதிக்காதே...
யாரையும் வெறுக்காதே...
எல்லோரிடமும் ஒரு எல்லையைத் தாண்டாமல் பழகும்
வரை யாராலும் உனக்குத் தொந்தரவில்லை.
வரை யாராலும் உனக்குத் தொந்தரவில்லை.
உன்னாலும் யாருக்கும் தொந்தரவில்லை.
வாழ்க்கை மிகப்பெரிய பொக்கிஷம் ...
மனதின் கோப தாபங்களில் வாழ்வை பொசுக்கிவிடாதே....
எல்லோரையும் நேசித்துப் பார்....
க்ருஷ்ணன் தெரிவான்
.
Subscribe to:
Posts (Atom)