ராதேக்ருஷ்ணா …
நாம் வெறும் களி மண்.
க்ருஷ்ணன் வாழ்க்கை என்னும் சக்கரத்தில் நம்மை சுற்றவைத்து,
அனுபவம் என்னும் தண்ணீர் விட்டு குழைத்து,
தன்னுடைய அன்பு மற்றும் அக்கரை என்னும் கைகளால் நம்மை பானையாக்கி,
குரு என்னும் அக்னியில் நம்மை சுடவைத்து / பக்குவப்படுத்தி,
பக்தி என்னும் பாலை அதில் ஊற்றி, பணிவு என்னும் சர்க்கரை கலந்து, பாகவதர்களிடம் நம்மை ஒப்படைக்கிறான் …
No comments:
Post a Comment