Guru Vedham

Guru Vedham

Sunday, July 27, 2014

நன்றி சொல்…


ராதேக்ருஷ்ணா ...
எல்லாம் நன்மைக்கே ...
இதை மனதில் ஆழமாக பதித்து வை. அப்பொழுதுதான் க்ருஷ்ணன் உனக்கு செய்யும் அருள் உள்ளபடி புரியும். உனக்கு நடந்த எல்லா நிகழ்வுகளையும் நினைத்துப்பார். நிச்சயம் உனக்குப் புரியும். க்ருஷ்ணனுக்கு நன்றி சொல்

ராதேக்ருஷ்ணா 

No comments:

Post a Comment