ராதேக்ருஷ்ணா ...
எல்லாம் நன்மைக்கே ...
இதை மனதில் ஆழமாக பதித்து வை. அப்பொழுதுதான் க்ருஷ்ணன் உனக்கு செய்யும் அருள் உள்ளபடி புரியும். உனக்கு நடந்த எல்லா நிகழ்வுகளையும் நினைத்துப்பார். நிச்சயம் உனக்குப் புரியும். க்ருஷ்ணனுக்கு நன்றி சொல்…
ராதேக்ருஷ்ணா …
No comments:
Post a Comment