Guru Vedham

Guru Vedham

Tuesday, July 29, 2014

செல்லக்குழந்தை...


ராதேக்ருஷ்ணா 

மனது பாரமானால் வாழ்க்கை சுமையாகும். நீ சுமைதாங்கி அல்ல. நீ க்ருஷ்ணனின் செல்லக்குழந்தை. மனதை லேசாக வைத்துக்கொள். அப்பொழுது க்ருஷ்ணனை உணரலாம். மனது லேசாக இருக்க க்ருஷ்ணனிடம் மனதைக் கொடுத்துவிடு..


No comments:

Post a Comment