ராதேக்ருஷ்ணா ...
உன் இடத்தைப் பிடிக்கவோ கெடுக்கவோ உலகில் யாருமில்லை...
அனாவசியமாக யார் மீதும் பொறாமைப் படாதே …
அவரவர் முயற்சி, கர்ம வினை, சிரத்தைக்குத் தகுந்தாற்போல் வாழ்க்கை ..
க்ருஷ்ணன் எல்லோருக்கும் சமமாகவே அருள் செய்கிறான்...
க்ருஷ்ணன் உன்னோடு இருக்கிறான்...
அதை நினைத்து நிம்மதியாக உன் வாழ்க்கையை உருப்படியாக வாழ்…
No comments:
Post a Comment