Guru Vedham

Guru Vedham

Sunday, July 20, 2014

க்ருஷ்ணா என்று சொல்...


ராதேக்ருஷ்ணா 

எல்லாம் சில காலமே...
எல்லோரும் சில காலமே...
எதுவும் இங்கே நிலையில்லை ...
அதனால் யாரிடமும் வெறுப்பு வேண்டாம்...
எதைக்கொண்டும் அஹம்பாவம் வேண்டாம்...
எதற்கும் கவலைப்படாதே...
க்ருஷ்ணனை நினை...
க்ருஷ்ணா என்று சொல்...
க்ருஷ்ணனுக்காக வாழ்…



No comments:

Post a Comment