குரு வேதம்
Guru Vedham
Tuesday, July 29, 2014
கண்டுபிடி...
ராதேக்ருஷ்ணா
…
எல்லோரும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்க உனக்கு அதிகாரமில்லை. நீ எப்படி இருக்கவேண்டும் என்பதை மட்டும் முடிவுசெய். க்ருஷ்ணன் உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதைக் கண்டுபிடி. அவனிஷ்டப்படி வாழவே நீ இங்கே பிறந்திருக்கிறாய்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment