ராதேக்ருஷ்ணா ...
க்ருஷ்ணனுக்கு உன் நேரத்தைத் தா...
க்ருஷ்ணனுக்கு உன் உடலைத் தா...
க்ருஷ்ணனுக்கு உன் மனதைத் தா...
க்ருஷ்ணனிடம் உன்னைத் தா...
இதையெல்லாம் தந்தால் உனக்கு என்ன கிடைக்கும்?
காதைத் தா...
ரஹஸ்யமாய் சொல்கிறேன் ...
க்ருஷ்ணன் உனக்குத் தன்னையே கொடுப்பான்...
க்ருஷ்ணன் வேண்டுமா?!?
No comments:
Post a Comment