Guru Vedham

Guru Vedham

Tuesday, July 15, 2014

கண்ணன் நடத்துகிறான்…


ராதேக்ருஷ்ணா ...
நேற்றைய வாழ்க்கை முடிந்தது ...
இன்றைய வாழ்க்கை கடந்தது ...
நாளைய வாழ்க்கை நல்லது ...
புதிய நம்பிக்கை வை...
புதிய முயற்சி செய்...
புதிய எண்ணங்கள் கொள்...
புதிய பலம் கொண்டு எழு...
புதிய பரிமாணத்தில் பார்...
புதிய தைரியம் பெறு...
புதிய உற்சாகத்துடன் வாழ்...
உலகமெல்லாம் வசப்படும்...
கண்ணனும் வசப்படுவான்...
கண்ணன் வழி நடத்துகிறான்…

ராதேக்ருஷ்ணா …

No comments:

Post a Comment