Guru Vedham

Guru Vedham

Sunday, July 20, 2014

மனித முயற்சி...


ராதேக்ருஷ்ணா 

மனித முயற்சி இருந்தால்தான் தெய்வமும் உதவும். உன்னால் முடியும். க்ருஷ்ணன் உன் மேல் பூரணமாக நம்பிக்கை வைத்திருக்கிறான். அதனால் தான் உனக்கு புத்தி, உடல், புதிய சிந்தனை எல்லாம் தந்திருக்கிறான். நீ முயற்சி செய்யும்போது கண்ணன் உனக்கு விசேஷமாக அனுக்ரஹம் செய்வான்…




No comments:

Post a Comment