ராதேக்ருஷ்ணா ...
அன்பு தான் உலகில் என்றும் நிரந்தரம்...
அதைத்தான் கண்ணன் நமக்குத் தருகிறான் ...
அந்த அன்பை நாம் பலரோடு பகிர்ந்துகொண்டால்
அது தானாய் வளரும் ...
அன்புக்கு கண்ணனே அடிமை. எல்லோரையும் அன்போடு பார்...எல்லோரிடமும் அன்பைப் பகிர்ந்துகொள் ...
கண்ணன் உன்னைக் கொண்டாடுவான் ...
அன்பு தான் உலகில் என்றும் நிரந்தரம்...
அதைத்தான் கண்ணன் நமக்குத் தருகிறான் ...
அந்த அன்பை நாம் பலரோடு பகிர்ந்துகொண்டால்
அது தானாய் வளரும் ...
அன்புக்கு கண்ணனே அடிமை. எல்லோரையும் அன்போடு பார்...எல்லோரிடமும் அன்பைப் பகிர்ந்துகொள் ...
கண்ணன் உன்னைக் கொண்டாடுவான் ...
ராதேக்ருஷ்ணா ...
No comments:
Post a Comment