Guru Vedham

Guru Vedham

Friday, July 4, 2014

தலையாய கடமை …


ராதேக்ருஷ்ணா ...

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் .
மனிதர்கள் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறுவர்...
அவர்கள் சரியென்றோ தவறென்றோ நீ மனதில் யாரையும் கட்டிக்கொள்ளாதே...

யாரும் பகையில்லை...
யாரும் உறவில்லை ...

உன் மனது க்ருஷ்ணனுக்கே...
உன் நேரம் க்ருஷ்ணனுக்கே...
உன் வாழ்க்கை க்ருஷ்ணனுக்கே...

உன்னை சரி செய்துகொள் ...
அதுதான் தலையாய கடமை …

No comments:

Post a Comment