Guru Vedham

Guru Vedham

Friday, June 20, 2014

வாழ்க பொறுப்புடன்...

ராதேக்ருஷ்ணா ...

அனாவசியமாக யாரிடமும் பேசாதே...
அடுத்தவர் நேரத்தையும், உன் நேரத்தையும் வீணடிக்காதே...
முடிந்தால் உதவி செய்...
இல்லையென்றால் உபத்திரமாவது செய்யாதிரு ...
கண்ணன் தந்த வாழ்க்கைக்கு மரியாதை தா...
கண்ணன் தரும் நேரத்தை ஒழுங்காக உபயோகித்துக்கொள்...
வாழ்க பொறுப்புடன்...

ராதேக்ருஷ்ணா ...

No comments:

Post a Comment