ராதேக்ருஷ்ணா ...
மின்னுவதெல்லாம் பொன்னல்ல ...
காண்பதெல்லாம் மெய்யல்ல ...
எல்லோரும் கெட்டவரல்ல ...
துன்பமெல்லாம் நிலையல்ல ...
கவலையெல்லாம் அவசியமல்ல ...
வியாதியெல்லாம் விதியல்ல ...
தோல்வியெல்லாம் முடிவல்ல ...
கண்ணன் திருவடியல்லால் கதியல்ல
ராதேக்ருஷ்ணா …
No comments:
Post a Comment