Guru Vedham

Guru Vedham

Saturday, June 28, 2014

நம்பிக்கையோடிரு …


ராதேக்ருஷ்ணா ...
நினைப்பது நடக்கவில்லை என்றால் நொந்து போகாதே ...
கண்ணன் ஏதோ ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் அதை நடத்திக்கொடுக்கவில்லை...
நீ கேட்டதை விட, நினைத்ததை விட மிக உயர்ந்த ஒன்றை கண்ணன் உனக்காக தயார் செய்கிறான்...
பொறுமையாக நம்பிக்கையோடிரு 

ராதேக்ருஷ்ணா 

No comments:

Post a Comment