Guru Vedham

Guru Vedham

Wednesday, June 11, 2014

வாழி.

சடகோபா ... நீ பிறந்ததால் வேதமும் தமிழானது ...
காரிமாறா ... நீ பிறந்ததால் வைணவமும்
வாழ்கிறது ...
வகுளாபரணா ... நீ பிறந்ததால் புளியமரமும் தாயானது ...
நம்மாழ்வார் ... நீ பிறந்ததால் ராமானுஜனும் எமக்குக் கிடைத்தான் ...

வைகாசி வாழி...விசாகம் வாழி...
குருகூர் வாழி...தாமிரபரணி வாழி...
காரி வாழி...உடையநங்கை வாழி...
பக்தி வாழி...திவ்யதேசம் வாழி.


No comments:

Post a Comment