குரு வேதம்
Guru Vedham
Sunday, May 18, 2014
தைரியமாக வாழ்...
ராதேக்ருஷ்ணா.
கர்ப்பத்தில் காத்த பகவான்
இன்று வரை காத்தான்.
இன்று வரை காத்த பகவான் நாளையும் காப்பான்.
நாளை காக்கும் பகவான் இந்த மாதமும் காப்பான்.
இந்த மாதம் காப்பவன் இந்த வருடம் முழுதும் காப்பான்.
இந்த வருடம் காப்பவன் இந்த வாழ்க்கை முழுதும் காப்பான்.
அதனால் தெம்போடு, நம்பிக்கையோடு,
தைரியமாக வாழ்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment