Guru Vedham

Guru Vedham

Sunday, May 25, 2014

நம்பினார் கெடுவதில்லை…

ராதேக்ருஷ்ணா



ஜோஸியர்களை விட உன் எதிர்காலத்தை நன்றாய் அறிந்தவன் க்ருஷ்ணன்.
உன் ஜாதகத்தைக் கணிப்பதற்கு முன்பே உனக்கு அருள் செய்தவன் க்ருஷ்ணன்.
உன் நட்சத்திரத்தை விட ரொம்ப பெரியவன் க்ருஷ்ணன்.
உன் கைரேகையை விட உன் தலைமேல் இருக்கும் க்ருஷ்ணனின் கை பலமானது.
உன் ராசியை யோசிக்காமல் க்ருஷ்ணனை உனக்கு ராசியாக்கிக்கொள்.
நீ எதையும் பார்க்கவேண்டாம்...
நீ எதையும் யோசிக்கவே வேண்டாம்....
க்ருஷ்ணனை மட்டும் நம்பு...
க்ருஷ்ணனை மட்டும் யோசி..
நம்பினார் கெடுவதில்லை…


ராதேக்ருஷ்ணா

No comments:

Post a Comment