Guru Vedham

Guru Vedham

Sunday, May 18, 2014

ஆனந்தமாயிரு..


ராதேக்ருஷ்ணா


எல்லாவற்றையும் விட்டுவிட்டு க்ருஷ்ணனிடம் சரணாகதி செய்...
எதைப்பற்றியும் கவலைப்படாதே...
குழந்தையாய் நிம்மதியாக வாழ்.
உன் வாழ்வின் எல்லாப் பொறுப்பும் க்ருஷ்ணனுக்கே...
ஆனந்தமாயிரு..

ராதேக்ருஷ்ணா

No comments:

Post a Comment