ராதேக்ருஷ்ணா...
கவலைப்படுவதால் கஷ்டங்கள்
முடியப்போவதில்லை ...
புலம்புவதால் பிரச்சினைகள்
தீரப்போவதில்லை ...
வருவதை எதிர் கொள்...
வருவதை ஏற்றுக்கொள்...
நடந்ததும், நடப்பதும்,
நடக்கப்போவதும் கண்ணனுக்குத்
தெரியும்...
கண்ணன் நம்மைக் காப்பான் .
அதனால் நிம்மதியாயிரு...
ராதேக்ருஷ்ணா ...
No comments:
Post a Comment