Guru Vedham

Guru Vedham

Sunday, May 11, 2014

நிம்மதியாயிரு...


ராதேக்ருஷ்ணா...

கவலைப்படுவதால் கஷ்டங்கள் 
முடியப்போவதில்லை ...
புலம்புவதால் பிரச்சினைகள் 
தீரப்போவதில்லை ...

வருவதை எதிர் கொள்...
வருவதை ஏற்றுக்கொள்...

நடந்ததும், நடப்பதும்,
நடக்கப்போவதும் கண்ணனுக்குத்
தெரியும்...

கண்ணன் நம்மைக் காப்பான் .
அதனால் நிம்மதியாயிரு...

ராதேக்ருஷ்ணா ...

No comments:

Post a Comment