ராதேக்ருஷ்ணா …
குறை இல்லாத மனிதரில்லை ...
குறைகளை மட்டும் கவனிப்பவர் மனிதரேயில்லை...
ரோஜாவின் செடியில் முட்களை மட்டும் பார்ப்பவன் குறை( கூறும் ) மனிதன்...
முள்ளையும் மலரையும் பார்ப்பவன் அரை மனிதன்...
மலரை மட்டுமே பார்ப்பவன் முக்கால் மனிதன்...
முள்தான் ரோஜாச் செடிக்கு வேலி...அதுவே மலருக்கு காவல் என்று உணர்ந்து முள்ளை வெறுக்காமல், மலரை அனுபவிப்பவன் பக்குவமாக முழு மனிதன்...
இதுவே க்ருஷ்ணனின் கோட்பாடு...
இனி உன் பாடு…
ராதேக்ருஷ்ணா …